قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ
Qul ya ayyuha alkafiroon
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
The Disbelievers
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ
Qul ya ayyuha alkafiroon
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
La aAAbudu ma taAAbudoon
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
Wala antum AAabidoona maaAAbud
நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
Wala ana AAabidun maAAabadtum
(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
Wala antum AAabidoona maaAAbud
நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
Lakum deenukum waliya deen
உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).